10th student dead

img

தேர்வில் தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தண்டரை புதுச்சேரி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

;